இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
'பீட்சா' நாயகி ரம்யா நம்பீசன், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன், ஒருவரை தீவிரமாக காதலித்ததாகவும், அதையடுத்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 'அந்த காதல் இப்போது வரை, அவ்வப்போது மனதில் தோன்றி, என்னை இம்சைப்படுத்தி வருகிறது' என்று கூறும் ரம்யா நம்பீசன், தற்போது தான் நடித்துள்ள, ஒரு படத்தில், இடம் பெறும் பாடலை, சொந்த குரலில் பின்னணி பாடியுள்ளாராம். காதல் பிரிவை மையப்படுத்தியுள்ள, அந்த பாடலை பாடும்போது, உணர்ச்சி வசப்பட்டு, நிஜமாகவே கலங்கி விட்டாராம். அந்த அளவுக்கு தோற்றுப்போன காதல், அவருக்குள் இருந்து இன்னமும் இம்சித்து வருகிறதாம்.தனிமையில் இருக்கும்போது, காதல் நினைவு வாட்டுவதால், பெரும்பாலும் தனிமையை தவிர்க்க துவங்கியுள்ளார் ரம்யா.