'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
மைனா படம் மூலம் பிரபலமான நடிகர் விதார்த் தற்போது ஆள், உலா, விழித்திரு, பட்டைய கிளப்பனும் பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படத்தில் விதார்த்தை குப்பை மேட்டில் புரட்டி எடுத்துள்ளார் இயக்குநர் ஒருவர். ஆனந்த் கிருஷ்ணா இயக்கி வரும் ஆள் படத்தில் தான் இந்த கூத்து நடந்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான நாள் வரும். அதுமாதிரி விதார்த்துக்கும் ஒரு மோசமான நாள் அமைந்தது. அது என்ன என்பது ஆள் படத்தின் கதை. கதையின் தேவை கருதி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய குப்பை கிடங்கு என்று அழைக்கப்படும் சென்னையில் உள்ள யானைக்கவுனி மற்றும் கல்யாணபுரம் போன்று சென்னையை சுற்றியுள்ள அத்தனை குப்பை மேடுகளிலும் விதார்த்தை புரட்டி எடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஆனந்த். படத்தின் முக்கியத்துவம் கருதி, விதார்த்தும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்துள்ளாராம் விதார்த்.