தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திமிரு, காளை படங்களை இயக்கிய டைரக்டர் தருண்கோபி, மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ராசு மதுரவன் இயக்கத்தில் 10 இயக்குனர்கள் நடிக்கும் இப்படத்தில் பூங்கொடி என்ற கேரளத்து வரவு நாயகியாக அறிமுகம் ஆகிறார். திண்டுக்கல், வத்தலகுண்டு பகுதிகளில் படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்து வருகிறது. தற்போது இயக்குனர் சீமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளதாம். இலங்கை தமிழர் விவகாரத்தில் டைரக்டர் சீமான், அடுத்தடுத்து கைதாகி சிறைக்கு சென்று வருவதால் மாயாண்டிகுடும்பத்தார் யூனிட் சீமானுக்காக காத்திருக்கிறது.