ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
இப்போதெல்லாம், முதல் படத்தில் நடிக்கும்போது மட்டுமே அமைதியாக இருக்கும் பல கதாநாயகிகள், அதன் பிறகு பண்ணும் அலம்பல் தாங்க முடிவதில்லை. கேரவன் சரியில்லை, ஓட்டல் அறை வசதியாக இல்லை என்றெல்லாம், படஅதிபரை படுத்தி எடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவராம் எதிர்நீச்சல் ப்ரியா ஆனந்த். அவரைப் பற்றி, இயக்குனர் ஒருவர் கூறுகையில்,நான் உதவி இயக்குனராக பணியாற்றிய படங்களின் கதாநாயகிகள், ஸ்பாட்டுக்கு வந்து விட்டால், அவர்கள் செய்யும் பந்தா தாங்க முடியாது. ஆனால், ப்ரியா ஆனந்த் அதற்கு நேர்மாறானவர்.தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். மற்ற நடிகைகள் மாதிரி படஅதிபர்களிடம், அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி, பிரச்னை செய்ய மாட்டார் என்கிறார், அவர்.