நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
இப்போதெல்லாம், முதல் படத்தில் நடிக்கும்போது மட்டுமே அமைதியாக இருக்கும் பல கதாநாயகிகள், அதன் பிறகு பண்ணும் அலம்பல் தாங்க முடிவதில்லை. கேரவன் சரியில்லை, ஓட்டல் அறை வசதியாக இல்லை என்றெல்லாம், படஅதிபரை படுத்தி எடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் ரொம்ப நல்லவராம் எதிர்நீச்சல் ப்ரியா ஆனந்த். அவரைப் பற்றி, இயக்குனர் ஒருவர் கூறுகையில்,நான் உதவி இயக்குனராக பணியாற்றிய படங்களின் கதாநாயகிகள், ஸ்பாட்டுக்கு வந்து விட்டால், அவர்கள் செய்யும் பந்தா தாங்க முடியாது. ஆனால், ப்ரியா ஆனந்த் அதற்கு நேர்மாறானவர்.தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். மற்ற நடிகைகள் மாதிரி படஅதிபர்களிடம், அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி, பிரச்னை செய்ய மாட்டார் என்கிறார், அவர்.