ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காட்டுக்குள் சென்று ஒரு திகில் படத்தை எடுத்து வருவது இப்போது பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது சவரிக்காடு என்ற படம். ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் என்ற மூன்று நியூபேஸ்கள் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். சுவாதி, ரேணு ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். சண்முகராஜன் வன அதிகாரியாக நடிக்கிறார். சூரி காமெடி செய்கிறார். என்.எம்.கிருஷ்ணகுமார் டைரக்ட் செய்கிறார்.
கதை வழக்கமானதுதான். காட்டுக்குள் டிரக்கில் டூர் செல்லும் ஒரு குரூப் அங்கு ஒரு பயங்கரமான ஆபத்திற்குள் மாட்டிக் கொள்கிறது. அந்த குரூப்பில்தான் ஹீரோ ஹீரோயின்கள் இருக்கிறார்கள். இதில் யார் யார் செத்தார்கள், யார் யார் தப்பி வந்தார்கள் என்பதுதான் கதை. திகிலோடு கதை சொல்லப் போகிறார்களாம்.