'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி ஒரு படத்தை முடித்து விட்டார் என்றால், அடுத்து அவர் நடிக்கப் போகும் புதிய படம் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் யூகிக்க துவங்கி விடுவது, வாடிக்கையாகி விட்டது. தற்போது அவர், கோச்சடையானை முடித்து விட்டதால், அடுத்து நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக, செய்திகள் பரவின.ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் இதை மறுத்துள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த, கன்னட நடிகர் சுதீப்பை வைத்து தான், ஒரு படம் இயக்குகிறேன் என்று தன் நிலையை உறுதிபடுத்தியுள்ளார்.