ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, படம், விளம்பரம், கலை நிகழ்ச்சிகள் என, அனைத்து துறைகளிலும், செமத்தியாக கல்லா கட்டி வருகிறார். படப் பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், விளம்பர படங்களில் நடிப்பதற்கும், துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், நேரம் ஒதுக்கி விடுகிறார். இதனால், பிரியங்காவின் வங்கி லாக்கர்கள், காசு, பணம், துட்டு, மணி என, நிரம்பி வழிகின்றன. இது போதாதென்று, வரும் புத்தாண்டு அன்று, சென்னையில், பிரபல நட்சத்திர ஓட்டலில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கான வாய்ப்பு, பிரியங்காவுக்கு கிடைத்துள்ளது. ஏழு நிமிடம் நடனமாடினால் போதும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, எவ்வளவு தருவீர்கள் என, பிரியங்கா கேட்டுள்ளார். ஆறு கோடி ரூபாய் தருவதாக, அவர்கள் கூறியதும், எந்த மறுப்பும் கூறாமல், சென்னைக்கு பிளைட் டிக்கெட் எடுத்துட்டீங்களா என, கூறி விட்டு, சிரித்தாராம். எப்படியோ, சென்னை ரசிகர்களுக்கு பிரியங்காவின் நடனத்தை, நேரில்பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.