இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறி படத்தில் சர்வதேச புகழ்பெற்ற புளூபிலிம் நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடவிருக்கிறார். இது பலவித சர்ச்சைகளை கிளப்பி இருக்கும் நிலையில் இதுபற்றி தயாநிதி அழகிரி கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார் அவர் கூறியிருப்பதாவது: சன்னி லியோன் வடகறி படத்தில் நடிக்கவில்லை. ஒரு பாட்டுக்கு ஆடுறாங்க அவ்ளோதான். ஒரு பாட்டுக்கு ஒரு பாப்புலரானவர் ஆடினால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடும்ங்றதால அவர் மானேஜர் மூலமாக அவரை புக் பண்ணியிருக்கோம். ஒஸ்தியில மல்லிகா ஷெராவத் ஆடின மாதிரி, மன்மதன்ல யானா குப்தா ஆடின மாதிரி இதுவும் ஒரு அட்ராக்ஷன் அவ்ளோதான்.
ஜிஸிம்-2 இந்தி படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைச்சதுக்கு சன்னிதான் காரணம். ஆனா நாங்க என்னமோ சன்னி லியோனை வச்சு புளூபிலிம் எடுக்குற மாதிரி இங்க சிலபேர் பேசிக்கிறது ஏன்னுதான் புரியலை என்கிறார் தயாநிதி அழகிரி.