ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி, இரண்டு வேடங்களில் நடிப்பதாக தான், இதுவரை செய்தி வெளியானது. ஆனால், இப்போது மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. கதைப்படி, அப்பா ரஜினிக்கு இரண்டு மகன்களாம். அதில், ஒருவர் அர்ஜுனன் போன்று நல்லவராம். மற்றொருவர், துரியோதனன் போன்ற, கேரக்டர் கொண்டவராம். அதனால், அந்த ரஜினியை வில்லனாக சித்தரித்து உள்ளார்களாம். ஹீரோ, வில்லன் என்ற இரண்டு கதாபாத்திரங்களிலுமே ரஜினி நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், நல்லவராக நடித்திருக்கும் ஹீரோ ரஜினியை விட, வில்லன் ரஜினிக்கு தான் கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களாம்.