‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரியாமணிக்கு, பட வாய்ப்புகள் குறைந்து, குத்துப் பாடல்களுக்கு மட்டுமே, ஆடுவதற்கு அழைப்பு வந்தது. இப்போது, அந்த வாய்ப்பும் குறைந்துபோய், ‘அக்கா, அண்ணி வேடங்கள் இருக்கிறது நடிக்கிறீங்களா’ என, தெலுங்கு தயாரிப்பாளர்கள், அவரைப் பார்த்து கேட்கின்றனர். இதனால், செம எரிச்சலில் இருக்கும், முத்தழகுக்கு, அவரை மையமாக வைத்து, சமீபகாலமாக பரவும் கிசுகிசுக்கள், கோபத்தை மேலும் அதிகரித்து உள்ளதாம். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவுடன், பிரியாமணியை இணைத்து, ஆந்திராவில், கிசுகிசு செய்திகள் கலந்து கட்டி அடிக்கின்றன. இதைப் பற்றி கேட்டாலே, டென்ஷனாகும் பிரியாமணி, ‘அது மட்டும் தான், குறைச்சல்’ என, நொந்து கொள்கிறாராம். அதிகமான பட வாய்ப்புகள் வந்தால், அவரின் டென்ஷன் குறைந்து விடும் என்கின்றன, டோலிவுட் வட்டாரங்கள்.