தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொடர் கற்பழிப்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைக்கோ ஜெய்சங்கர் சமீபத்தில் சிறையில் இருந்து தப்பியதும், பின்னர் பிடிபட்டதும் மீடியாக்களில் பரபரப்பாக வந்தது. இப்போது அந்த ஜெய்சங்கரின் கதையை சினிமாவாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படத்தின் பெயர் கடைசி பக்கம். மாஸ் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீஷ் என்பவர் சைக்கோவாக நடிக்கிறார். இதுதவிர தர்வேஷ் என்பவர் ஹீரோவாகவும், டிப்ளினா சக்கி என்பவர் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
"பெங்களூருவில் தப்பிய சைக்கோவை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இதில் அவனது முழு கதையும் சொல்லவில்லை. சில சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறோம். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் தயாரிக்கிறோம். கன்னடத்திலும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஆதிரை.