ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான் கேமரா பிரியை என நடிகை பியா கூறியுள்ளார். கோ படத்தில் துருதுரு நடிப்பின் மூலம் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த பியா பாஜ்பாய், பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர். கோ, பொய் சொல்லப் போறோம் தவிர பலே பாண்டியா, சட்டம் ஒரு இருட்டறை மற்றும் ஏகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஏகன் படத்தில் அஜீத்துடன் நடித்த போது, எந்நேரமும் கேமராவும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்த அஜீத்தை பார்த்துதான் பியாவுக்கும் கேமரா மீது மோகம் வந்துவிட்டதாம். எங்கே வித்தியாசமான கேமரா தென்பட்டாலும் உடனே அதை வாங்கி விடுவாராம் பியா.