'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அசல் படத்திற்கு பின்னர் வந்த வாய்ப்புகளை தட்டி கழித்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அதை தொடர்ந்து எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை. ஆனால், அதை விட உலக மக்களுக்காக ஒரு நல்ல காரியத்தை அவர் செய்துள்ளார். ஆம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறளுக்கும் தனித்தனி டியூன்கள் போட்டு மெகா ஆல்பம் தயார் செய்து இருக்கிறாராம்.
இதற்கான சமீபத்தில் தான் உலகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்தாராம். ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை விட்டு விளக்க உரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். இவருக்கு இந்த ஐடியாவை கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தானாம். தமிழகத்தில் மிகவிரைவில் வி.வி.ஐ.பி. ஒருவர் கையால் இந்த ஆல்பம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்பம் வெளியீட்டுக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களுக்கு பரத்வாஜ் இசையமைக்க தொடங்கவுள்ளராம்.