Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேவதாசிகள் கடவுளின் மனைவியர்...! சொர்ணமால்யாவின் பேச்சுக்கு மகளிர் அமைப்பு கடும் கண்டனம்!

01 ஆக, 2013 - 13:51 IST
எழுத்தின் அளவு:

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு மகளிர் கல்லூரி நாட்டிய விழாவில் நடிகை சொர்ணமால்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நாட்டியத்தை ரொம்ப பெருமையாக பேசினார். பின்னர் அந்த காலத்தில் நாட்டியத்தில் சிறந்து விளங்கியவர்கள் தேவதாசிகளாக இருந்தனர். கடவுளின் மனைவியர்களாக புனிதர்களாக திகழ்ந்தனர். தேவதாசி தொழில் என்பது கடவுளுக்கு தங்களை அர்ப்பணிப்பது போன்றது என்றெல்லாம் பேசினார்.

அப்போது அந்த பேச்சுக்கேட்டு கூடியிருந்தோர் பலத்த கரகோசம் எழுப்பினர். ஆனால் இப்போது ஜான்சிராணி என்ற பெண்கள் அமைப்பு சொர்ணமால்யாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அந்த காலத்தில் உயர்ஜாதியினர் தேவதாசிகளை தங்களது இச்சைக்காக காலம் காலமாக அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். பின்னர் வந்த காலங்களில் பெண்களின் அந்த அடிமைத்தனத்தை உடைக்க நினைத்தவர்கள் அதற்கு எதிராக போர் தொடுத்து அந்த தேவதாசி முறையை ஒழித்து பெண்களை காப்பாற்றினர். அதனால் அப்படி பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததை மறந்து விட்டு, அவர்களை கடவுள்களின் மனைவியர், புனிதர்கள் என்றெல்லாம் பேசி பெருமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Karikalan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
01 ஆக, 2013 - 19:02 Report Abuse
Karikalan கடவுளின் மனைவியராகத் தி்கழ்ந்த தேவதாசிகளை எப்படிக் கோயிகளில் மட்டும் விலைமகள்களாகப் படைத்தார் அந்த ஆண்டவன்?
Rate this:
siva - colombo,இலங்கை
01 ஆக, 2013 - 17:01 Report Abuse
siva இப்படிதான் சின்ன மனிதர்கள் வாயைத்திரந்தால் ஊரே வாயை மூடவரும், இதே பெரிய மனிதர்கள் என்ன சொன்னாலும் ஊரே வாயை மூடிட்டு இருக்கும். நேரம் சரியில்ல அக்கா. இதெல்லாம் சாதாரணமப்பா....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 ஆக, 2013 - 16:30 Report Abuse
சு கனகராஜ் வாய்கொழுப்பு அதிகம் இவளுக்கு
Rate this:
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
01 ஆக, 2013 - 15:36 Report Abuse
P. Kannan அவர்களால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்கள் குறைந்து இருந்தன.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
01 ஆக, 2013 - 15:11 Report Abuse
Vaal Payyan போங்கம்மா போய் புருஷனுக்கு சோறாக்கி போடுங்க ....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in