தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனது அன்பு கணவர் சயீப் அலிகானின் பிறந்தநாளை தனிமையாகவும் உற்சாகமாகவும் கொண்டாட நடிகை கரீனா கபூர் முடிவு செய்துள்ளார். 5 ஆண்டுகள் காதலர்களாக திகழ்ந்த பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான் - கரீனா கபூர், கடந்த அக்டோபர் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 16ம் தேதி சயீப் தனது அழகான மனைவியுடன் தன் 43வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். பாலிவுட்டில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜோடிகள், சயீப்பின் பிறந்தநாளை லாஸ் ஏஞ்சல்சில் 3 வார விடுமுறையில் தனிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.