அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிந்து மாதவியின் கண்களுக்கு, ரசிகர்கள் மட்டுமல்ல, கோலிவுட்டின் பிரபலஹீரோ, இயக்குனர்கள் சிலரும், தீவிர ரசிகர்களாம். "உங்க கண்களை பார்க்கும்போது, மனதுக்குள் மின்னலடிக்கிறது என, பிந்துவிடமே, நேரடியாக பலர் தெரிவித்துள்ளனராம். ஆனாலும், தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையிலான, சரியானபடம் கிடைக்காமல், தடுமாறி வருகிறார் அவர். தற்போது, அவரது ஏக்கம் தீரப்போகிறது. "ஒரு கன்னியும், மூன்று களவாணிகளும் என்ற, காமெடியும்,காதலும் கலந்த, புதிய படத்தில்,அம்மணி தான், ஹீரோயினாம். இதனால்,சந்தோஷத்தில் இருக்கும் பிந்து, "இந்தபடத்துக்கு பின், தமிழ் திரையுலகின்முன்னணி நடிகைகளின் பட்டியலில் நானும் இணைந்து விடுவேன் என, தன், பெரிய கண்களை, மேலும் அகலவிரித்து, குஷியை வெளிப்படுத்துகிறாராம்.