ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"சிங்கம்-2 படத்தில், திடீரென்று, ஹன்சிகாவும் நுழைந்தபோது, அனுஷ்கா அதிர்ச்சியடைந்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன், படத்தில் ஹன்சிகாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து விட்டு, தன்னை ஓரங்கட்டுவதாகவும், அனுஷ்கா அதிருப்தியில் இருந்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், "நான், அந்த படத்தில் நடிக்க சென்றபோது, என்னை அன்போடு வரவேற்ற முதல் நபரே, அனுஷ்கா தான். இந்த படத்தின் மூலம், எனக்கு நல்லதொரு தோழி கிடைத்தார் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார், ஹன்சிகா. அனுஷ்காவும், இதை ஆமோதிப்பதுடன், எங்களுக்கு இடையோன நட்பு தொடருகிறது என, தெற்றுப் பல் தெரிய, அழகாக சிரிக்கிறார்.