ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழைத் தொடர்ந்து, தற்போது, மலையாளத்திலும், சீரியஸ் இல்லாத, ஜாலியான காமெடியை மையமாக கொண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இந்த படமும், அந்த வகையைச் சேர்ந்தது தான். அஜு வர்கீஸ், ஒரு நேர்முகத் தேர்வுக்காக, கேரளாவிலிருந்து, முதல் முறையாக சென்னை வருகிறார். தமிழ், தெரியாததால், சென்னையில், பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேருகிறது. சென்னையில் உள்ள, தன் நண்பன், இந்திரஜித் உதவியை, நாடுகிறார். சில பிரச்னைகளில், தனக்கு உதவினால், ஏராளமான பணம் தருவதாக ஆசை காட்டுகிறார். மனைவி, மம்தா மோகன்தாசை பிரிந்து வாழும், இந்திரஜித், தன் நண்பனுக்கு உதவச் செல்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல், பணம் கிடைக்கவில்லை. இந்த ஜாலியான கதைக் களத்தை மையமாக வைத்து, படம் முழுவதும், சிரிப்பு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார், இயக்குனர், பிரசாந்த் முரளி.