மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
என்னதான் நடிகைகள், தெலுங்கு சினிமாவில், டாப் ரேஞ்சில் இருந்தாலும், தமிழில் நடித்த பின் தான், இந்திப்பட வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும் என்பது சென்டிமென்டாகி விட்டது. "நண்பன் படத்தில் விஜயுடன் நடித்து விட்டு, பாலிவுட்டுக்கு சென்ற இலியானா, "பர்பி படத்தின் வெற்றி காரணமாக, மூன்று புதிய படங்களை அதிரடியாக கைப்பற்றி உள்ளார். இதனால், அவரது இந்தி சினிமாமார்க்கெட் பரபரப்படைந்துள்ளது. இருப்பினும், "தமிழ், தெலுங்கில், நல்ல வாய்ப்புகள் கிடைத்தால், கட்டாயம் மீண்டும் நடிப்பேன் என்று சொல்லும் இலியானாவுக்கு, தமிழில் விஜயுடன் நடித்தது போல், மீதமுள்ள முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். அதற்கான, வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளாராம்.