'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இப்போது மார்க்கெட்டில் ப்ரியா ஆனந்த் பேசப்படும் நடிகையாகிவிட்டார். அதோடு, மீண்டும்,
சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கும் அவர், "கடல் கவுதமுடன், "வை ராஜா வை என்ற படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில், தன் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக ப்ரியா ஆனந்த் மீது புகார் எழுந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்துள்ள அவர், "இது வெறும் வதந்தி. யார் தான், இதுபோன்ற புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனரோ தெரியவில்லை. நான் வளர்ந்து வருகிறேன். அதற்குள், தவறான செய்தியை வெளியிட்டு, இமேஜைடேமேஜ் செய்கின்றனர் என, கொதிக்கிறார்.