டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபலமான நான்கெழுத்து நடிகை தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர். திகில் படமொன்றில் நடித்ததன் மூலம் பிரபலமாகி பொம்மாயி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அந்த உயரமான நடிகை, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக சொந்த பூமியான கர்நாடகாவில் முதலீடு செய்து வருகிறார்.
இதுவரை, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வந்த அவர், இப்போது புதிதாக ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்து இருக்கிறார். பெங்களூரூவில் புதிதாக ஒரு ஹோட்டல் கட்டி வரும் அம்மணி, பீல்டில் இருக்கும் வரைக்கும் பணத்துக்கு பஞ்சமில்லை; பீல்ட் அவுட் ஆகி விட்டால் என்ன செய்வது? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே இதுபோன்ற முதலீடுகளை செய்து வருகிறாராம்.