தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை, ஒரு பொருட்டாகவே மதிக்காதவர் அஞ்சலி. "எத்தனை பெரிய கிசுகிசு என்றாலும், அதை, இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவேன். வீணாக, மனதில் அசை போட்டு டென்ஷன் ஆகமாட்டேன் என்கிறார்.அவரிடம், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால், "அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்கிறார். "ஆனால், நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது, கிரிக்கெட் வீரர் விராத் கோலி மாதிரி ஆக்டீவாக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்து, வாழ்க்கை துணையாக்கிக் கொள்வேன் என்கிறார்.இப்படி சொல்லும் அஞ்சலிக்கு, தினமும் ஷேவ் செய்து முகத்தை பளிச்சென வைத்துக் கொள்ளும் ஆண்களை பிடிக்காதாம். சிறிய அளவு தாடி வைத்திருப்பவரை தான் பிடிக்குமாம். இந்த தகுதிகள் கொண்டவர் தான், அஞ்சலிக்கு கணவராக முடியுமாம்.