பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை, ஒரு பொருட்டாகவே மதிக்காதவர் அஞ்சலி. "எத்தனை பெரிய கிசுகிசு என்றாலும், அதை, இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவேன். வீணாக, மனதில் அசை போட்டு டென்ஷன் ஆகமாட்டேன் என்கிறார்.அவரிடம், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால், "அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்கிறார். "ஆனால், நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது, கிரிக்கெட் வீரர் விராத் கோலி மாதிரி ஆக்டீவாக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்து, வாழ்க்கை துணையாக்கிக் கொள்வேன் என்கிறார்.இப்படி சொல்லும் அஞ்சலிக்கு, தினமும் ஷேவ் செய்து முகத்தை பளிச்சென வைத்துக் கொள்ளும் ஆண்களை பிடிக்காதாம். சிறிய அளவு தாடி வைத்திருப்பவரை தான் பிடிக்குமாம். இந்த தகுதிகள் கொண்டவர் தான், அஞ்சலிக்கு கணவராக முடியுமாம்.