தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமா வரை சுமார் 10 ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கும அவர் நேற்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்த ஜானகி, தனது முதல் பாடலை விதியின் விளையாட்டு என்ற தமிழ் படத்தில்தான் பாடினார். அதையடுத்து, தாய்மொழியான தெலுஙகில் பாடத் தொடங்கியவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,. இநதி, செளராஷ்டிரா, துளு, வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளிலும்கூட பாடியிருக்கிறார்.
மெளனபோராட்டம் என்ற தெலுங்கு படத்துக்கு இசையமைத்துள்ள எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு ஏராளமான பக்தி கேசட்டுகளுக்கு தானே பாடல் எழுதி, இசையமைத்தும் பாடியிருக்கிறார்.