ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன், காதல் வளர்த்து வந்த தீபிகா படுகோனே, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது "ராம்லீலா படத்தின் நாயகன், ரன்வீர் சிங்கிற்கும், தீபிகாவுக்கும் இடையே,கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாம். ஒரு நாள், தீபிகாவிடம், மனம்விட்டு பேசிக் கொண்டிருந்த ரன்வீர் சிங், தன் மனதில் இருந்த காதலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.ஆனால், ரன்வீர் சிங்கை நன்கு புரிந்து கொண்ட போதிலும், அவரது காதலை, உடனடியாக தீபிகாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். அதனால், "காதல் பற்றி யோசித்துதான் சொல்ல முடியும் என்று கால அவகாசம் கேட்டுள்ளார்.