பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புன்னகைபூ கீதா தயாரித்த படம் நர்த்தகி. அரவாணிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படத்தை விஜயபத்மா என்பவர் இயக்கியிருந்தார். இவர் அசோக்லோதா என்ற பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் வட்டிக்கு வாங்கினாராம். ஆனால் அதை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம். இதையடுத்து, அசோக்லோதா, இயக்குனர் விஜயபத்மா மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், விஜயபத்மாவோ, தான் அவரிடம் வாங்கியது வெறும் 10 லட்சம் தான். அதனால் அதை மட்டுமே என்னால் திருப்பித்தர முடியும் என்று கூறியிருப்பதோடு, தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து பாலியல் தொல்லை குறித்து விசாரணையை போலீசார் தொடங்கியிருக்கிறார்கள்.