ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விரைவில் வெளியாகவுள்ள ஒரு தமிழ் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடியுள்ளார், நயன்தாரா. இதில், விசேஷம் என்னவென்றால், இந்த நடனத்துக்காக, சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தாராம், அவர்.ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகைகள் கூட, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு, லட்சக் கணக்கில், சம்பளம் கேட்கும் இந்த காலத்தில், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, சம்பளம் வாங்காமல், ஒரு பாடலுக்கு நடித்து கொடுத்தது, கோலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.படத்தின் தயாரிப்பாளருடன் உள்ள, நட்பு காரணமாகவே, நயன்தாரா, இந்த விஷயத்தில், தாராளமாக நடந்து கொண்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தில், நயன்தாராவின் நடனம், பெரிதும் பேசப்படும் அளவுக்கு உள்ளதாம்.