ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வட மாநிலங்களில் இருந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது, உணவு விவகாரம் தான். வட மாநிலங்களில், சப்பாத்தி சாப்பிட்டு பழக்கமான நடிகைகள், இங்கு வந்ததும்,இட்லியையும்,தோசையையும் சாப்பிட வேண்டியிருக்கும். பெரும்பாலான நடிகைகளுக்கு, இட்லி, தோசையின் சுவை, ஒத்து வருவது இல்லை. ஆனால், கோடம்பாக்கம், பப்ளிமாஸ், ஹன்சிகாவுக்கு இந்த பிரச்னையே இல்லை. ஹன்சிகா, இட்லி பிரியை. சுவையான சட்னி வகையறாக்களுடன், மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை, சுடச் சுட, பரிமாறினால்,ஒரு சில நிமிடங்களிலேயே, ஏகப்பட்ட இட்லிகளை காலி செய்து விடுவாராம்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "சின்ன வயதில் இருந்தே, இட்லி என்றால், எனக்கு கொள்ளை பிரியம். என் தோழிகள் கூட, கிண்டலடிப்பர். என் தாயாரும், "நீ, தமிழ் நாட்டில் பிறந்திருக்க வேண்டிய பெண் என்பார். எனக்கும், இட்லிக்கும் உள்ள தொடர்பு, இப்போது ஏற்பட்டதல்ல, அது, என், பள்ளி பருவ காலத்திலேயே ஏற்பட்டது என்கிறார், ஹன்சிகா.