நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கடந்த, 1980களில், தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பால் ராஜாங்கம் நடத்தியவர்கள், அம்பிகா, ராதா, சகோதரிகள். இருவருமே, தற்போது நடிப்பை ஓரம் கட்டி விட்டனர். இளைய சகோதரி ராதா, தன் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை, நடிப்புத் துறையில் இறக்கி விட்டுள்ளார். மூத்தவரான, அம்பிகாவுக்கு, நீண்ட நாட்களாகவே, இயக்குனராக வேண்டும் என்ற, ஆசை இருந்தது. இந்த ஆசையை, தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார். தன் தம்பி சுரேசுடன் சேர்ந்து, ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார், அம்பிகா. இந்த படம், தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு, ஒளிப்பதிவாளர் என்று, யாரும் இல்லையாம். "படத்தில் நடித்த நடிகர்களே, கேமராவை கையாண்டு உள்ளனர். இது, தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என, பெருமிதப்படுகிறார், அம்பிகா.