'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த, 1980களில், தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பால் ராஜாங்கம் நடத்தியவர்கள், அம்பிகா, ராதா, சகோதரிகள். இருவருமே, தற்போது நடிப்பை ஓரம் கட்டி விட்டனர். இளைய சகோதரி ராதா, தன் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை, நடிப்புத் துறையில் இறக்கி விட்டுள்ளார். மூத்தவரான, அம்பிகாவுக்கு, நீண்ட நாட்களாகவே, இயக்குனராக வேண்டும் என்ற, ஆசை இருந்தது. இந்த ஆசையை, தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார். தன் தம்பி சுரேசுடன் சேர்ந்து, ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார், அம்பிகா. இந்த படம், தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு, ஒளிப்பதிவாளர் என்று, யாரும் இல்லையாம். "படத்தில் நடித்த நடிகர்களே, கேமராவை கையாண்டு உள்ளனர். இது, தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என, பெருமிதப்படுகிறார், அம்பிகா.