வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த, 1980களில், தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பால் ராஜாங்கம் நடத்தியவர்கள், அம்பிகா, ராதா, சகோதரிகள். இருவருமே, தற்போது நடிப்பை ஓரம் கட்டி விட்டனர். இளைய சகோதரி ராதா, தன் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை, நடிப்புத் துறையில் இறக்கி விட்டுள்ளார். மூத்தவரான, அம்பிகாவுக்கு, நீண்ட நாட்களாகவே, இயக்குனராக வேண்டும் என்ற, ஆசை இருந்தது. இந்த ஆசையை, தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார். தன் தம்பி சுரேசுடன் சேர்ந்து, ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார், அம்பிகா. இந்த படம், தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு, ஒளிப்பதிவாளர் என்று, யாரும் இல்லையாம். "படத்தில் நடித்த நடிகர்களே, கேமராவை கையாண்டு உள்ளனர். இது, தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என, பெருமிதப்படுகிறார், அம்பிகா.