கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
பேராண்மை படத்தில், ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வர்ஷா. அதன் பின், "நீர்ப்பறவை யில்இன்ஸ்பெக்டராக நடித்தவர், இப்போது, "என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில், "பனி விழும் மலர்வனம் படத்தில், வர்ஷாவுக்கு ஆக்ஷன் வேடமாம். ஒரு காட்சியில், புலியுடன் சண்டையெல்லாம் போடுகிறாராம். அதனால், "இனி, நானும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகை ஆகிவிடுவேன் என்கிறார் அவர். இருப்பினும், சமீபகாலமாக கிளாமர் என்பது கதாநாயகிகளுக்கு முக்கிய மூலதனமாக இருப்பதால், அடுத்தடுத்து, தான் கமிட்டாகும் படங்களில், கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கப் போவதாக சொல்லும் வர்ஷா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் செய்ய மாட்டாராம்.