ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேராண்மை படத்தில், ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வர்ஷா. அதன் பின், "நீர்ப்பறவை யில்இன்ஸ்பெக்டராக நடித்தவர், இப்போது, "என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில், "பனி விழும் மலர்வனம் படத்தில், வர்ஷாவுக்கு ஆக்ஷன் வேடமாம். ஒரு காட்சியில், புலியுடன் சண்டையெல்லாம் போடுகிறாராம். அதனால், "இனி, நானும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகை ஆகிவிடுவேன் என்கிறார் அவர். இருப்பினும், சமீபகாலமாக கிளாமர் என்பது கதாநாயகிகளுக்கு முக்கிய மூலதனமாக இருப்பதால், அடுத்தடுத்து, தான் கமிட்டாகும் படங்களில், கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கப் போவதாக சொல்லும் வர்ஷா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் செய்ய மாட்டாராம்.