ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின், மிகப்பெரிய ஜாம்பவான் நடிகர்களை அறிமுகம் செய்தவர் கே.பாலசந்தர். அவர்களோடு சேர்ந்து, மொத்தம் 120 நடிகர்களை, தான் அறிமுகம் செய்திருப்பதாக சொல்லும் அவர், கமல் மட்டும், தன்னிடம் சான்ஸ் கேட்டு வரும்போதே, முறையாக நடனம் பயின்று வந்ததாக சொல்கிறார்."அதனால் தான் அவரால், எந்தவொரு கேரக்டரையும் சிறப்பாக நடிக்க முடிந்தது. அது மட்டுமின்றி, மிருதங்கம், கிடார் வாசித்தபடி நடிக்க வேண்டும் என்றால், சில நாட்களிலேயே, அதை ரஓரளவு கற்று வந்து, நன்கு தெரிந்தவர் போலவே ஸ்பாட்டில் நடித்து விடுவார் என்கிறார், பாலசந்தர்.
இப்படி, கமலின் திறமைகளை பற்றி, பெருமையுடன் கூறும் பாலசந்தர், "விஸ்வரூபம் படத்தில் நடன கலைஞராக, கமல் நடித்த காட்சிகளை வெகுவாக ரசித்தாராம். "அப்படத்தில், ஒரு நிஜ நடன பாவனைகள் அற்புதமாக இருந்தன. அதிலும், அந்த பாடல் காட்சியில் அத்தனை அற்புதமாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியிருந்தார். அதை நான் மெய்மறந்து ரசித்தேன் என்கிறார் கே.பாலசந்தர்.