இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரம் நடிப்பில் தற்போது தங்கலான் படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் பட விழாவில் பேசிய ரஞ்சித், ‛‛பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல் படமாக இருக்கும். இப்படத்திலும் அவர் ஒரு அரசியல் பேசி இருக்கிறார். விக்ரம் தற்போது பூரண நலமடைந்து விட்டார். அதனால் தங்கலான் படப்பிடிப்பு வருகிற 15-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப் போகிறது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. அடுத்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறேன். அந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்றார்.