பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
"வளரும் சிறுவர்களுக்கு, நல்ல பெற்றோர், நல்ல ஆசிரியர் அமைந்தால், அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். அதில், ஏதேனும் தவறு நடந்தால், என்ன நடக்கும் என்பதைத் தான், இந்த படத்தில், ஆக்ஷனும், காதலும் கலந்து கூறியுள்ளனர்.படத்தின், முதல், 20 நிமிடங்கள் வரும் காட்சிகள், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, படமாக்கப்பட்டுள்ளதாம். சிறுவர் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, என, கதையை இரண்டு பிரிவாக பிரித்து, இறுதியில், இரண்டையும் ஒன்று சேர்த்துள்ளனராம். விஜய் வசந்த், விபா, தம்பி ராமய்யா ஆகியோர் நடித்துள்ள, இந்த படத்தை, பரணி ஜெயபால் இயக்கியுள்ளார்.