தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் மஹிமா. அதையடுத்து, "என்னமோ நடக்குது என்ற படத்தில், தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நிறைவான நடிப்பு, குறைவான கவர்ச்சி என்ற விகிதத்தில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாகசொல்லும், இந்த மஹிமா, கேரளத்தைச் சேர்ந்தவர். அதனால், "சாட்டை படத்தில்நடித்த போது, தட்டுத்தடுமாறி தமிழ் பேசி வந்தவர், இப்போது மலையாள வாசனையுடன்தமிழை சரளமாக பேசும் அளவுக்கு தேர்ச்சிபெற்று விட்டார்.அதோடு, தமிழில் அவருக்கு பிடித்தமான முதல்விஷயமே திருக்குறள் தானாம். "ஒவ்வொருதிருக்குறளும், ஒண்ணே முக்கால் அடி என்றாலும், அதில் அடங்கியிருக்கும் கருத்துக்கள் ரொம்ப ஆழமானவை என்று,யார் மூலமோ தெரிந்து கொண்டதாக சொல்லும் மஹிமா, திருக்குறளை மனப்பாடமும் செய்து வருகிறார்.