சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையை மையமாகவைத்து, பிரபல எழுத்தாளர்சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம்,"மிட் நைட் சில்ரன்ஸ் என்றபெயரில் படமாகிறது.இப்படத்தில் கதக், ராஜஸ்தானிநடனங்கள் தெரிந்த பார்வதிஎன்ற கேரக்டரில் நடிக்கிறார்ஸ்ரேயா. கதைப்படி குடிசையில்வசிக்கும் பெண் வேடம்என்பதால், சில நாட்கள்குடிசையில் வசித்து,தன்னை அதற்கேற்ப தயார்படுத்தினாராம் அவர். "நான்வாழாத, ஒரு புதியவாழ்க்கையை இப்படத்தில்வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்லும் ஸ்ரேயாவிற்கு,இந்த கேரக்டர் மிக சவாலாகஇருந்ததாம். மேலும், "இந்தபடத்தில் என் நடிப்பைபார்த்து தான், "வால்மிகி ஜீபன்துக் என்ற இந்தி படத்துக்கும்புக் பண்ணியுள்ளனர்என்கிறார் ஸ்ரேயா.