இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையை மையமாகவைத்து, பிரபல எழுத்தாளர்சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம்,"மிட் நைட் சில்ரன்ஸ் என்றபெயரில் படமாகிறது.இப்படத்தில் கதக், ராஜஸ்தானிநடனங்கள் தெரிந்த பார்வதிஎன்ற கேரக்டரில் நடிக்கிறார்ஸ்ரேயா. கதைப்படி குடிசையில்வசிக்கும் பெண் வேடம்என்பதால், சில நாட்கள்குடிசையில் வசித்து,தன்னை அதற்கேற்ப தயார்படுத்தினாராம் அவர். "நான்வாழாத, ஒரு புதியவாழ்க்கையை இப்படத்தில்வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்லும் ஸ்ரேயாவிற்கு,இந்த கேரக்டர் மிக சவாலாகஇருந்ததாம். மேலும், "இந்தபடத்தில் என் நடிப்பைபார்த்து தான், "வால்மிகி ஜீபன்துக் என்ற இந்தி படத்துக்கும்புக் பண்ணியுள்ளனர்என்கிறார் ஸ்ரேயா.