ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிங்கப்பூர் வாழ் தமிழ் என்.ஆர்.ஜ., பார்ட்டியான ஆர்.சரவணகுமார் தயாரிக்கும் படம் "கண்பேசும் வார்த்தைகள்". செந்தில், இனியா நடிக்கிறார்கள். படித்து முடித்து விட்ட செந்திலுக்கு சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்பது லட்சியம். அதன்படியே அவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து செட்டிலாகிறார். அங்கு இனியாவை சந்திக்கிறார். அவர்களின் நட்பு காதலாகிறது. ஒரு காலகட்டத்தில் இனியா தமிழ்நாட்டுக்கே திரும்பி விடவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது. காதலி வேண்டும் என்றால் செந்தில் தமிழ்நாடு திரும்ப வேண்டும். சிங்கப்பூர் சொகுசு வாழ்க்கை வேண்டுமென்றால் சிங்கப்பூரிலேய தங்க வேண்டும். இதில் அவர் என்ன முடிவு எடுக்கிறார். இனியா தமிழ்நாடு திரும்புவதற்கும், செந்திலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன? இப்படி சஸ்பென்சும் ரொமான்சும் கலந்த கதையாம். இது தயாரிப்பாளரின் வாழ்வில் நடந்த கதை என்றும் சொல்கிறார்கள்.