எனக்கு மாடர்ன் டிரெஸ்னா உசுரு...! உருகுகிறார், "பூ பார்வதி | சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்! | உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! | பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்! | நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்! | நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்!! போலீசில் புகார் | நானும் ரவுடிதான்டா, கோதாவில் குதிக்கிறார் கொலவெறி அனிருத்! | கார்த்திக்கிற்கான கதையை முடிவு செய்வது சூர்யாதானாம்! | விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்! | ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா |
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி, ஆஷா போஸ்லே, முதல் முறையாக, இந்த படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகிறார். நாட்டில் உள்ள, ஒவ்வொரு குடும்பங்களிலு<ம் நடக்கும், சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, இந்த படம்.படத்தின் கதை குறித்து, இயக்குனர் மகேஷ் கொடியால் கூறுகையில்,"வயதான பெண்மணி ஒருவருக்கும், அவரது நான்கு பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும், உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் தான், படத்தின் கதை. நான்கு பிள்ளைகளில், மூன்று பிள்ளைகள், தங்கள் தாயாரை கைவிட்ட நிலையில், மூத்த மகள் மட்டும், அவரை அரவணைக்கிறார். இதற்கு, அவரது கணவரும், மகளும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கு, கடும் முயற்சிகளை, அவர் மேற்கொள்கிறார். இதைத் தான், அனைவரும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளோம் என்கிறார்.