டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி, ஆஷா போஸ்லே, முதல் முறையாக, இந்த படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகிறார். நாட்டில் உள்ள, ஒவ்வொரு குடும்பங்களிலு<ம் நடக்கும், சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, இந்த படம்.படத்தின் கதை குறித்து, இயக்குனர் மகேஷ் கொடியால் கூறுகையில்,"வயதான பெண்மணி ஒருவருக்கும், அவரது நான்கு பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும், உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் தான், படத்தின் கதை. நான்கு பிள்ளைகளில், மூன்று பிள்ளைகள், தங்கள் தாயாரை கைவிட்ட நிலையில், மூத்த மகள் மட்டும், அவரை அரவணைக்கிறார். இதற்கு, அவரது கணவரும், மகளும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கு, கடும் முயற்சிகளை, அவர் மேற்கொள்கிறார். இதைத் தான், அனைவரும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளோம் என்கிறார்.