தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கவில்லை; கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் ஜாலியான படமாக இருந்ததால் அதில் நடித்தேன், என்று படத்தின் நாயகி விசாகா சிங் கூறியுள்ளார். பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
இதுபற்றி விசாகா அளித்துள்ள பேட்டியில், மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 3 பேர் என்னை காதலிப்பதுபோல் கதை. ரொம்பவும் ஜாலியான ஷூட்டிங். ஜாலியான கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் தேவதைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதால் காஸ்டியூம் முதல் மேக்கப் வரை என் மீது கவனம் எடுத்துக்கொண்டனர், என்று கூறியுள்ளார்.