Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்திருஷ்டி போட்டு விடாதீர்கள்- அர்ஜூனிடம் சொன்ன ஏ.ஆர்.ரகுமான்!!

16 ஜன, 2013 - 16:04 IST
எழுத்தின் அளவு:

கடல் படத்தின் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்யும் விழாவை நேற்று சென்னையில் நடத்தினார் இயக்குனர் மணிரத்னம். அந்த விழாவில், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, அர்ஜூன், அரவிந்த்சாமி, கார்க்கி மற்றும் படத்தில் அறிமுகமாகும் கவுதம், துளசி உள்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவை தொகுத்து வழங்கிய அர்ஜூன், மேடைக்கு வந்தவர்களிடம் இரண்டொரு கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலுக்கு பியானோ வாசித்தார். அதையடுத்து அவரிடம் அர்ஜூன், 20 வருடமாக தொடர்ந்து மணிரத்னம் படத்துக்கு இசையமைக்கிறீர்களே? உங்கள் கூட்டணியின் ரகசியம் என்ன? என்று கேட்டார். அதற்கு, தயவு செய்து கண் திருஷ்டி போட்டு விடாதீர்கள் என்றார் ரகுமான். அதற்கு, என் கண்ணு ரொம்ப நல்ல கண்ணு சார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அர்ஜூன்.

இதையடுத்து ரகுமான் மேலும் கூறும்போது, என்னை ரோஜா படத்தில அறிமுகம் செய்தவர் மணி சார். அந்த வகையில் அவர்தான் எனது குரு. இப்போது வரை என்னிடம் இப்படி இப்படி பாடல் வேண்டும் என்றுகூட அவர் கேட்பதில்லை. சொல்லி விட்டு சென்று விடுவார் நானாகத்தான் பண்ணி கொடுப்பேன். அந்த அளவுக்கு அவரது எதிர்ப்பார்ப்புகளை புரிந்து வைத்திருக்கிறேன்.அவரும் அந்த நம்பிக்கையில்தான் வேலையை கொடுப்பார். மற்றபடி எங்கள் கூட்டணி தொடர்வதின் ரகசியம் இதுதான் என்கிறார் ரகுமான்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

kuppuraj - Chennai,இந்தியா
17 ஜன, 2013 - 16:11 Report Abuse
 kuppuraj சூப்பர்
Rate this:
sridhar - linyi shandong,சீனா
17 ஜன, 2013 - 11:26 Report Abuse
 sridhar சூர்யா தேவா மாதிரி இவங்க நட்பு
Rate this:
kamarud - ooty,இந்தியா
17 ஜன, 2013 - 10:02 Report Abuse
 kamarud கேட்ட கேள்விக்கு சரியான பதில் கொடுத்திருக்கிறார் புயல் .இசைக்காரரும், டைரக்டரும் அவங்கவங்க தொழிலை நல்லாத்தான் செய்திட்டு வராங்க ,ஏன் அவங்களை கமெண்டில் சிலர் வசை பாடி இருக்கிறார்கள் . புரியவில்லை . பொருத்தமில்லாத கமென்ட்.
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
17 ஜன, 2013 - 09:39 Report Abuse
 அசோக் குமார் "இப்படி இப்படி பாடல் வேண்டும் என்று" கேட்டால் மட்டும் இவர் கொடுத்து விடுவாராக்கும்.
Rate this:
suresh - mud  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2013 - 07:44 Report Abuse
suresh உண்மை
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in