டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
கண்ணழகி நடிகை கல்யாணமாகி கார்டன் சிட்டிக்கு வாழப்போனார். ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆனார். ஆனால் இப்போது கணவன் மனைவிக்குள் லடாயாம். கண்ணழகி பெட்டி படுக்கையோடு சென்னை தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார். கண்ணழகியின் மாஜி நண்பர்கள் சிலர் அவரை கார்டன் சிட்டியில் தனியாக சந்தித்து பேசியதுதான் பிரிவினைக்கு காரணமாம். விரைவிலேயே நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை கண்ணழகி மிதிக்கப் போகிறார் என்கிறார்கள். என்றாலும் கணவனையும், மனைவியையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சில பெருசுங்க இறங்கி இருக்கிறார்களாம்.