டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வாகை சூடவா படம் மூலம் அறிமுகமான இனியா, தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் "மாசாணி". "அம்மாவின் கைபேசி" படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்து
வருகிறார். இப்படம் பற்றி இனியா பேசும்போது, என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தப்போகும் படம் மாசாணி. கிட்டத்தட்ட அருந்ததி படம் போல ஒரு கதை. இதுவரை எனக்கு கிடைக்காத ரோல். சோகம், அழுகை, பழிவாங்குதல் இப்படி எல்லாமே படத்தில் உண்டு. ஒரு அம்மனின் பெயரில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தெய்வீகமும், ஒரு வித மிரட்டலுமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகளில் நானே பயந்து நடித்தேன், ஆனாலும் இந்த படம் எனக்கு ஒரு புது அனுபவம் என்கிறார் இனியா.