தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தன் திரையுலக வாழ்க்கை பற்றியும், தன்னைப் பற்றியும், சமீபத்தில், மீடியாக்களுக்கு, மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் தோற்றத்தை பார்க்கும்போது, சாப்ட்டான பொண்ணு மாதிரித் தான், இருக்கும். ஆனால், உண்மையில், நான், கொஞ்சம், கரடு முரடான ஆளு. சுருக்கமாக கூறினால், ஒரு சில விஷயங்களில், என் பேச்சை, நானே கேட்க மாட்டேன். முடிவெடுத்தால், முடிவெடுத்தது தான் என, சிரித்த தீபிகா,"என்னுடைய வேலையிலும், அத்தனை சீக்கிரமாக திருப்தி அடைந்து விட மாட்டேன். படப் பிடிப்பின்போது, டைரக்டரே, ஓ.கே., கூறினாலும், எனக்கு திருப்தி ஏற்படும் வரை, "சார், ஒன்மோர் டேக் போகலாம் என, கேட்டு வாங்குவேன்.
பல பெரிய நடிகர்கள், என் நடிப்பை பாராட்டினர். என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் பாராட்டைத் தான், விலை மதிப்பில்லாததாக கருதுகிறேன். ரசிகர்களின் கைதட்டல்கள், விசில்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இந்த உலகில், வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை என, உணர்ச்சிவசப் படுகிறார், தீபிகா.