ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
தற்போது தெலுங்கில், "நீதானே என் பொன் வசந்தம் மட்டுமின்றி, "எதோ வெளிப்போயிந்தி மனசு என, சமந்தா நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அவர். "தெலுங்கை பொறுத்தவரை எனக்கு எப்போதுமே ஹிட்தான். அதோடு, அங்கு தான் எனக்கு பிடித்தமான, பொருத்தமான வேடங்களும் கிடைக்கின்றன. நான் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணமும் இது தான் என்கிறார், சமந்தா. தமிழில், "கடல், ஐ என, இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைத்தும், தன்னால் நடிக்க முடியாமல் போனதை நினைத்து, ரொம்பவே பீல் பண்ணுகிறார். அதே சமயம், "எப்போதோ நடந்து முடிந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போகிறேன் என்றும் சொல்கிறார் சமந்தா.