விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்! | மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்! | ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் | அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு | கத்தி, கம்பு, அரிவாளை இனி எடுக்க மாட்டேன்: சசிகுமார் உறுதி | நட்புக்காக நடிக்கும் வடிவேலு | விரைவில்..."கன்சக்கர் | மாமனார், மாமியார் ஓ.கே.,சந்தோஷத்தில் சமந்தா | தண்ணீர் வரி கட்டாமல் தண்ணி காட்டிய தியா | சந்தானத்தையே கலாய்க்கும் ஹீரோக்கள்! |
தற்போது தெலுங்கில், "நீதானே என் பொன் வசந்தம் மட்டுமின்றி, "எதோ வெளிப்போயிந்தி மனசு என, சமந்தா நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அவர். "தெலுங்கை பொறுத்தவரை எனக்கு எப்போதுமே ஹிட்தான். அதோடு, அங்கு தான் எனக்கு பிடித்தமான, பொருத்தமான வேடங்களும் கிடைக்கின்றன. நான் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணமும் இது தான் என்கிறார், சமந்தா. தமிழில், "கடல், ஐ என, இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைத்தும், தன்னால் நடிக்க முடியாமல் போனதை நினைத்து, ரொம்பவே பீல் பண்ணுகிறார். அதே சமயம், "எப்போதோ நடந்து முடிந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போகிறேன் என்றும் சொல்கிறார் சமந்தா.