ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது தெலுங்கில், "நீதானே என் பொன் வசந்தம் மட்டுமின்றி, "எதோ வெளிப்போயிந்தி மனசு என, சமந்தா நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அவர். "தெலுங்கை பொறுத்தவரை எனக்கு எப்போதுமே ஹிட்தான். அதோடு, அங்கு தான் எனக்கு பிடித்தமான, பொருத்தமான வேடங்களும் கிடைக்கின்றன. நான் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணமும் இது தான் என்கிறார், சமந்தா. தமிழில், "கடல், ஐ என, இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைத்தும், தன்னால் நடிக்க முடியாமல் போனதை நினைத்து, ரொம்பவே பீல் பண்ணுகிறார். அதே சமயம், "எப்போதோ நடந்து முடிந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போகிறேன் என்றும் சொல்கிறார் சமந்தா.