எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
"கொலவெறி பாட்டின் மூலம், தனுஷை, இந்தியா முழுவதும் பிரபலமாக்கிய, இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக, சிம்புவுடன் கூட்டணி சேருகிறார். ஆனால், தமிழில் அல்ல; தெலுங்கில். மகத் நடிக்கும், "பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில், அவருக்காக, ஒரு பாடலை பாடியுள்ளாராம், சிம்பு. இவரும், மகத்தும், நீண்ட நாள் நண்பர்கள். இதனால், தனக்காக, தெலுங்கில், ஒரு பாட்டு பாடும்படி மகத் விடுத்த கோரிக்கையை, சிம்பு ஏற்றுக் கொண்டாராம். அதெல்லாம் சரி. இதற்கும், அனிருத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்? இந்த படத்தில், டைட்டில் பாடலைப் பாடப் போவது, "கொலவெறி பாய், அனிருத் தான்.