Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெட்டுக்கு பாட்டு எழுதுங்கள் : அழைக்கிறார் இளையராஜா

30 நவ, 2021 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். ஒரு பாடலின் சூழலை விளக்கி, அதற்கான மெட்டையும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த மெட்டுக்குரிய பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை, என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பேச்சுலருக்காக 2 வருடம் காத்திருந்தேன்: நாயகி திவ்ய பாரதி கண்ணீர்பேச்சுலருக்காக 2 வருடம் ... அக்கா எனக்கு அம்மா மாதிரி - சாய் பல்லவி தங்கை பூஜா நெகிழ்ச்சி அக்கா எனக்கு அம்மா மாதிரி - சாய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

N.Palaniyappan - Karaikal ,இந்தியா
01 டிச, 2021 - 20:44 Report Abuse
N.Palaniyappan ந.பழனியப்பன், காரைக்கால் இளையராஜா ஐயாவிடம் பணிபுரிந்த கவிஞர்கள் ஏராளம், அதில் கவித்துவமான பாடல்கள் ஏராளம் இயக்குனரிடம் சேர்ந்து கதையின் போக்கில் அமைந்த பாடல்கள் படத்தை உயிரோட்டமாக வைத்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். 8000 பாடல்களில் எத்தனை கவிஞர்களை கண்டிருப்பார். கவிஞர்களின் திறமையும் அளந்து வைத்திருப்பார். யாரிடம் என்ன பாடல்களை எழுத சொல்லலாம் என்று அறிந்து இன்று நாம் கேட்கும் இனிமையான பாடல்கள் அனைத்திலும் அவரின் பங்கு மிக முக்கியமானது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கைஅமரன், பாவலர்வரதராஜன், புலமைபித்தன், பிறைசூடன், மேத்தா, பழனிபாரதி, குருவிக்கரம்பபை சண்முகம், ந.காமராசன், முத்துலிங்கம், உதயகுமார், இன்னும் எத்தனையோ கவிஞர்கள் எழுத வைத்து வெற்றிகரமாக பாடல்களை கொடுத்துள்ளார். ராஜா சாரின் தோட்டத்தில் பூத்த பூக்கள் இந்த கவிஞர்கள். புதியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். சிலருக்கு இயற்கையிலேயே கவிபாடும் திறமை. . இருக்கும் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
Rate this:
Anburaja - Thanjavur,இந்தியா
01 டிச, 2021 - 11:09 Report Abuse
Anburaja எழுதி அனுப்ப வேண்டிய முகவரி இருந்தால் இசையின் வரிகளை உருவாக்கி அய்யா அவர்களுடன் இணைந்து கொள்ள அதிர்ஷ்ட வாய்ப்பாக அமையும்.
Rate this:
V.Kabilan - Chennai,இந்தியா
30 நவ, 2021 - 17:27 Report Abuse
V.Kabilan வரவேற்கப்பட வேண்டியது புதியவர்களுக்கு பழையவர் (இசையில் புதியவர்) வாசல் கதவு திறந்து வைத்து அழைக்கின்றார் அந்த நல்ல இசை உள்ளம் வாழ்க கற்பனையும்,மொழித் திறனும் கொண்டோர் வெல்க-அன்புடன் உங்கள் து‌.வே.கபிலன்
Rate this:
ilayaraja - karur,இந்தியா
30 நவ, 2021 - 15:36 Report Abuse
ilayaraja எப்ப சொன்னார், எnke எழுதறது, எப்படி அனுப்பறது , மொட்டை தாசன் குட்டைல விழுதை மாரி நியூஸ் , தெளிவா போடுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in